Saturday 5 October 2013

"குர்பானியின் சட்டங்கள்" _நல்லூர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பில் 04.10.2013 அன்று அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ.சதாம் ஹுசைன்   அவர்கள் "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.  பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்...