Saturday 12 October 2013

"நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை " -S.V.காலனி கிளை போஸ்டர் தாவா




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V.காலனி கிளை சார்பாக 11.10.2013 அன்று  "நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை  " எனும் தலைப்பில் ஹதிஸ் விளக்கங்களுடன்  100 போஸ்டர் ஒட்டி தாவா  செய்யப்பட்டது