Saturday 12 October 2013

"மனனம் செய்வோம்" புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 11.10.2013 அன்று சகோதரர்.ஜின்னா  அவர்களுக்கு "மனனம் செய்வோம்"   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.