Saturday 19 October 2013

"தியாகம் "_செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 08.10.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது...
சகோ.தவ்பீக் அவர்கள் "தியாகம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.