Saturday 19 October 2013

ஏழை சகோதரிக்கு ரூபாய்.2000/- வாழ்வாதார உதவி _S.V.காலனி கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 19.10.2013 அன்று ஷாஜிதா என்ற ஏழை சகோதரிக்கு ரூபாய்.2000/- வாழ்வாதார  உதவியாக வழங்கப்பட்டது