Tuesday 29 October 2013

"பெண்குழந்தையின் சிறப்பு" _மங்கலம் கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28.10.2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கோல்டன் டவரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. தவ்ஃபீக் அவர்கள்  "பெண்குழந்தையின் சிறப்பு" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.