Wednesday 30 October 2013

பழனி ஏழை சகோதரர்க்கு ரூ.10,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 28.10.2013 அன்று பழனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். மாமனமைதீன் க்கு   ரூபாய் 10,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.