Sunday 22 September 2013

ஜமாஅத்துடன் தொழுவதின் சிறப்பு _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 21-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஜமாஅத்துடன் தொழுவதின் சிறப்பு " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது