Sunday 22 September 2013

இறையச்சம் கொண்டவர்களின் பண்பே பொறுமை" மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 21-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "இறையச்சம் கொண்டவர்களின் பண்பே பொறுமை" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.