Wednesday 18 September 2013

நான்கு குடும்பத்தினருக்கு இஸ்லாமிய மார்க்க விளக்க தாவா _திருப்பூர் மாவட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கிராமப்புற தாவா

ஊத்துக்குளி பகுதியில் சில வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை தழுவிய நான்கு குடும்பத்தினர்கள் இஸ்லாமிய அடிப்படைகளை தெரியாமல் இருப்பதால் , தூய இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து  வாழ விரும்புவதை கேள்விப்பட்ட  திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் 17.09.2013  அன்று நேரில் சென்று சத்திய இஸ்லாமிய மார்க்க விளக்கங்கள் வழங்கினர்.
 அல்ஹம்துலில்லாஹ்
மேலும் 
அல்குர்ஆன் தமிழாக்கம் 2, மாமனிதர் நபிகள் நாயகம் 2, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் 2, துவாக்கள் தொகுப்பு 2, மனனம் செய்வோம் 2, ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கினார்கள்.