Monday 19 August 2013

இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம் _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 17.08.2013 அன்று இணைவைப்பிற்கு  எதிராக பிரச்சாரம்  செய்து, குழந்தையின் கையில் இருந்த  இணைவைப்பு கயிறு அவரது தாயின் ஒப்புதலுடன் அகற்றப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்