Tuesday 27 August 2013

இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம் _காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை சார்பாக 27.08.2013 அன்று இணைவைப்பிற்கு  எதிராக பிரச்சாரம்  செய்து, ஒரு சகோதரரின்  கையில் இருந்த  இணைவைப்பு கயிறு அவரது ஒப்புதலுடன் அகற்றப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்