Tuesday 11 June 2013

இறைவனை நம்பாதவர்களுக்கு நிரந்தர நரகம் _மங்கலம் கிளை பயான் _11062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11.06.2013 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்களால் "இறைவனை நம்பாதவர்களுக்கு நிரந்தர நரகம் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்த்தப்பட்டது