Tuesday 11 June 2013

" சஹாபிய பெண்களின் தியாகம் " வெங்கடேஸ்வராநகர்கிளை பெண்கள்பயான் _09062013

திருப்பூர் மாவட்டம்வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்
 09.06.2013அன்று வெங்கடேஸ்வராநகர் மதரசுதுத்தக்வாவில் பெண்கள்பயான் நடைபெற்றது. அதில் " சஹாபிய பெண்களின் தியாகம் "எனும் தலைப்பில் சகோ.சலீம் அவர்கள் உரை நிகழ்த்தினார். பெருவாரியான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.