Monday 6 May 2013

M.S. நகர்கிளையில் அல்குர்ஆன்வகுப்பு


TNTJ திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக 05.05.2013 அன்று M.S. நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் குர்ஆன் வகுப்பு பாடம் நடத்தினார்கள்.