Monday 6 May 2013

"இஸ்லாம்" _M.S. நகர்கிளை பெண்கள் பயான் _05052013


 TNTJ திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக 05.05.2013 அன்று M.S. நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.பசீர் அவர்கள் "இஸ்லாம்"தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.