Monday 13 May 2013

இஸ்லாமிய மார்க்க நூல்கள் வழங்கி தாவா _உடுமலை கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின் சார்பாக 11.05.2013 அன்று ரியாசுதீன்   (இஸ்லாத்தினை தழுவியவர்) அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார். அவருக்கு  இதுதான்இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் , இஸ்லாமிய கொள்கை ,பெண்களுக்கான நபிவழி சட்டங்கள்  ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.