Monday 13 May 2013

கொள்கையின் உறுதி _M.S.நகர்கிளை தர்பியா

TNTJ திருப்பூர் மாவட்டம் M.S.நகர்கிளை சார்பாக 12.05.2013 அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில்   தர்பியா வகுப்பு நடைபெற்றது. சகோ.தமீம் M.I.Sc., அவர்கள்  "கொள்கையின் உறுதி " எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள்.