Sunday 26 May 2013

மங்கலம் கிளை பேச்சாளர் பயிற்சி வகுப்பு 26052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 26-05-2013 அன்று காலை 06:00 மணி முதல் 07:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
இதில் மன்சூர் நோன்பு என்ற தலைப்பிலும், 
இத்ரீஸ் மரணத்திற்கு பின் என்ற தலைப்பிலும், 
பிலால் ஜிஹாத் ஏன் எப்படி என்ற தலைப்பிலும் 
சம்சுதீன் அல்லாஹ்வை அஞ்சிவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)