Sunday 26 May 2013

நரக சிந்தனை _ M.S.நகர்கிளை தர்பியா

TNTJ திருப்பூர் மாவட்டம் M.S.நகர்கிளை சார்பாக 26.05.2013 அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில்  தர்பியா வகுப்பு நடைபெற்றது. மாநில பேச்சாளர் அகமது கபீர் அவர்கள்  "நரக சிந்தனை " எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள். கிளை சகோதரர்கள் கலந்துகொண்டனர்.