Saturday 25 May 2013

"முதலில் படைக்கப்பட்டது போல் படைக்கப்படும் நாள்" மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 25052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 25-05-2013 அன்று பஜ்ர்தொழுகைக்கு பின் "முதலில் படைக்கப்பட்டது போல் படைக்கப்படும் நாள்" என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது