Saturday 25 May 2013

கல்வியின் அவசியம் -மங்கலம் கிளை தெருமுனை பயான் 19052013

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 19-05-2013 அன்று 5ஸ்டார் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்