Tuesday 23 April 2013

"பில்லி- சூனியம் " -பெரியகடை வீதி கிளைபெண்கள் பயான் 21042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பில்  21.04.2013 அன்று பெண்கள் பயான்   நடைபெற்றது.  இதில் சகோதரி.ஜமீலா  அவர்கள் "பில்லி- சூனியம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.