Tuesday 23 April 2013

நரக வேதனை _பெரியகடை வீதி கிளைதெருமுனை பிரச்சாரம் 16042013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பில்  16.04.2013 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  இதில் சகோ.ராஜா  அவர்கள் "நரக வேதனை " எனும் தலைப்பில்
நரகத்தின் தன்மைகளை விரிவாக விளக்கி ,அந்த நரகத்திலிருந்து ஒவ்வொருவரும் பாதுகாப்பு பெற தீமைகளை தவிர்த்து நன்மைகளை செய்வோம்.என உரையாற்றினார்.