Monday 22 April 2013

பார்வையைஇழந்த பிறமத சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் திருப்பூர் மாவட்டம் 19042013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 19.04.2013 அன்று கண்களின் பார்வையை முற்றிலும் இழந்த பிறமத சகோதரர்.தீனதயாளன்   அவர்கள் நமது மர்கஸில் வருகை தந்து இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன் இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவற்றை பார்வையுடைய நண்பர்களை படிக்க வைத்து அறிவேன் என கேட்டதிற்கு இனங்க  திருக்குர்ஆன் தமிழாக்கம்,மாமனிதர் நபிகள்நாயகம், அர்த்தமுள்ளகேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள், இதுதான்இஸ்லாம், குற்றச்சாட்டுகளும் பதில்களும் ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.