Monday 8 April 2013

தர்கா வழிபாடு _மங்கலம் கிளை பெண்கள் பயான் _08042013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 08-04-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கிடங்குத் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா தர்கா வழிபாடு என்ற தலைப்பில் உரையாற்றினார்