Wednesday 27 March 2013

ஒழுக்கம் _செரங்காடுகிளைதெருமுனை பிரச்சாரம் _26032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை சார்பாக26.03.2013 அன்று செரங்காடுபகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.முஹம்மதுபிலால் அவர்கள் "ஒழுக்கம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.