Wednesday 27 March 2013

இணைவைப்பு -வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம் -26032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக26.03.2013 அன்று வெங்கடேஸ்வராநகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.பசீர்  அவர்கள் "இணைவைப்பு" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்