Saturday 2 March 2013

"தொழுகையின் அவசியம் " _பெண்கள்பயான் _02032013




திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பாக 02.03.2012 அன்று உடுமலை M.P.நகர் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது. சகோதரர்.ஜெய்லானி பிர்தௌசி அவர்கள். "தொழுகையின் அவசியம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.