Monday 4 February 2013

இஸ்லாத்தில் பெண்களின் நிலை _பெண்கள் பயான் _மங்கலம் _29012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை
மாணவர் அணியின் சார்பாக 
29-01-2013 அன்று  மாலை  05:00 மணி முதல் 06:00  மணி வரை
கிடங்குத்தொட்டம் என்ற பகுதில் பெண்கள் பயான் நடைபெற்றது
.
இந்த பயானில் சகோதரி சுமையா அவர்கள் இஸ்லாத்தில் பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்