Monday 4 February 2013

மார்க்க விளக்க பொது கூட்டம் _மங்கலம் _03022013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை சார்பாக 03.02.2013அன்று மாலை 06.45 மணி முதல் 10.00 மணி வரை  மங்கலம்-நால்ரோடு எனும் பகுதியில் மார்க்க விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
இதில்  மாநிலபேச்சாளர். சகோதரர்.திருப்பூர் அஹமது கபீர்  அவர்கள்
"தவ்ஹீதுக்கு பின் வந்த ஏற்றங்கள்" எனும் தலைப்பிலும்,


மாநிலதணிக்கைகுழுஉறுப்பினர் சகோதரர்.அப்துர்ரஹ்மான் பிர்தௌசி  அவர்கள்” வழிகெடுப்பவர் யார் ?”எனும் தலைப்பிலும்  உரையாற்றினார்கள்.






 ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர் .
சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு ஒலிபெருக்கி மூலம்இந்த நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்டதால் பெருவாரியான பொதுமக்கள் இதன் மூலம் பயன் பெற்றனர்.



அல்ஹம்துலில்லாஹ்!