Wednesday 30 January 2013

"பெற்றோரை பேணுதல் " _பெண்கள்பயான் _வெங்கடேஸ்வரா நகர் _27012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 27.01.2013 அன்று மாலை பெண்கள்பயான் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.பஷீர்அவர்கள் "பெற்றோரை பேணுதல்  "
என்ற தலைப்பில்  உரையாற்றினார்.

ஏராளமான பெண்கள் தமது குழந்தைகளுடன்
இந்த மார்க்க விளக்க சொற்பொழிவில் கலந்து கொண்டனர்.