Wednesday 30 January 2013

"மவ்லித் ஒரு வழிகேடு" _தெருமுனை பிரச்சாரம் _ V.K.P. _27012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை யின் சார்பாக

27.01.2013 ஞாயிறு அன்று மாலை வடுககாளிபாளையம் பகுதியில்  
.சகோதரர்.பஷீர் அவர்கள் "மவ்லித் ஒரு வழிகேடு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது