Saturday 19 January 2013

வாழ்வாதாரஉதவி _மங்கலம் -18012013

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பில்

18.01.2013 அன்று மங்கலத்தில் வசிக்கும் ஏழை சகோதரி. பத்ருநிஷா 

அவர்களுக்கு ரூ.7000 மதிப்புள்ள தையல் எந்திரம்  அவரின் 

வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.