Saturday 19 January 2013

புதியஜும்ஆ _M.S. நகர் கிளை _18012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் 
M.S. நகர் கிளை  சார்பாக   18.01.2013 அன்று
M.S. நகர் புதிய மர்கஸில்   சகோதரர்.M.I.சுலைமான்  
ஜும்ஆ உரையுடன் ஜும்ஆதொழுகை 
ஆரம்பம்செய்யப்பட்டது . 80 இக்கும் மேற்பட்ட ஆண்கள் ,மற்றும் ஏராளமானபெண்கள் கலந்துகொண்டனர்.