Thursday 9 August 2012

’’மூஃமினான பெண்களின் பண்புகள்’’ – சத்தியா நகர் கிளை பெண்கள் பயான்












திருப்பூர்  மாவட்டம்   சத்தியா நகர் கிளை சார்பாக கடந்த 22.07.2012  அன்று
பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது  இதில் சகோதரி சாரா அவர்கள் ’’மூஃமினான பெண்களின் பண்புகள்’’என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

என்றும் அன்புடன் SM.YOUSUF