Thursday 9 August 2012

’’மூடநம்பிக்கையும் முஸ்லீம்களும் ’’ – மங்கலம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்











திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 08-07-2012 அன்று
தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது, இதில் சகோ;சிராஜ் அவர்கள் ’’மூடநம்பிக்கையும் முஸ்லீம்களும் ’’ என்ற தலைப்பிலும் மற்றும் ‘’இறையச்சம்’’ என்ற தலைப்பில் சகோ; தவ்ஃபீக் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


POSTED BY SM.YOUSUF