Monday 27 June 2011

கல்விஉதவி _19062012

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத திருப்பூர் மாவட்ட மாணவரணியின் சார்பாக 19.06.2011
அன்று M.பெனாசிர் என்ற தாய் தந்தை இல்லாத மாணவிக்கு மேற்படிப்பிற்காக கல்விஉதவி
தொகையாக 4400 ரூபாய் வழங்கப்பட்டது.இதை மாவட்ட துணை தலைவர் ஷாஜஹான்
மற்றும் மாவட்ட மாணவரனி துணை செயலாளர் தஸ்தகிர் வழங்க மாணவியின் தாதி பெற்று
கொண்டார்.posted by SM.YOUSUF