Tuesday 13 November 2018

இணைவைப்பு கயிற்றை அகற்றம் _sv காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், sv காலனி கிளை சார்பாக 13 / 11/18, அன்று, பிற கொள்கை சகோதரரிடம் ஏகத்துவத்தை எடுத்துரைத்து அவர் அறியாமையில் நம்பி கட்டியிருந்த இணைவைப்பு கயிரின் தீமைகளை விளக்கிய பின்னர் , அவராக தவறை உணர்ந்து இணைவைப்பு கயிற்றை அகற்ற அவரின் சம்மதத்துடன் அகற்றப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.