Tuesday 13 November 2018

மவ்லிது ஓதுவது மார்க்கமல்ல! இணைவைப்பே!! _அலங்கியம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 12-11-18 அன்று மாலை தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது
சகோ, முஹம்மது அலி ஜின்னா அவர்கள் மவ்லிது ஓதுவது மார்க்கமல்ல! இணைவைப்பே!! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்