Saturday 22 September 2018

தெருமுனை பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பில் 17:9:18 திங்கள் இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ: இம்ரான் அவர்கள் "ஆசுரா நோன்பும் கர்பலாவும்" எனும் தலைப்பில் உரையாற்றினார். 
அல்ஹம்துலில்லாஹ்