Sunday 16 September 2018

"ஆசூரா நோன்பின் பலன்" -வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக. வாராந்திர. பெண்கள் பயான் நிகழ்ச்சி
கிளை அலுவலகம் மதரஸத்துத் தக்வாவில் 16/9/18 ஞாயிறு மாலை 5.15 மணிக்கு நடைபெற்றது


சகோதரி. ரீஸ்மா (மதரஸத்துத் தக்வா ஆசிரியர்) அவர்கள் "ஆசூரா நோன்பின் பலன்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்