Thursday 27 September 2018

"அண்டை வீட்டாரை நேசிப்பொம்" -பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 25-09-2018 அன்று இரவு 9 மணிக்கு மாரியம்மன் கோவில் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

இதில் சகோ ஷேக்ஃபரீத் அவர்கள் "அண்டை வீட்டாரை நேசிப்பொம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.