Thursday 27 September 2018

"தொழுகையின் சிறப்பு" காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 25:9:18 செவ்வாய்   அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. 

  இதில் சகோ:சபியுல்லாஹ் அவர்கள் "தொழுகையின் சிறப்பு" எனும் தலைப்பில் உரையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்