Saturday 11 August 2018

தொழுகைப் பயிற்சி முறை - R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளை சார்பாக 11-08-2018 அன்று மதரஸா மாணவர்களுக்கு தொழுகைப் பயிற்சி முறை கற்றுத் தரப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.