Saturday 11 August 2018

குர்பானியின் சட்டங்கள் - உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் -11-08-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது
சகோ, அப்துர்ரஷீத்( உடுமலை) அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்!