Tuesday 10 July 2018

பிறமத சகோதரர் .செந்தில் அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 10-7-2018 அன்று பிறமத சகோதரர் .செந்தில் அவர்களுக்கு இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி, குர்ஆன் தமிழாக்கம்  மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள் ஆகிய  புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .