Tuesday 10 July 2018

இறையச்சம் -பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 09-07-2018 அன்று இரவு 9 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
சகோதரர். அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.