Wednesday 25 April 2018

மாநாட்டு பணிகள் தொடக்கம் மதரஸா மாணவர்களுக்கு பயான் பயிற்சி - MS நகர் கிளை



மாநாட்டு பணிகள் தொடக்கம் மதரஸா மாணவர்களுக்கு பயான் பயிற்சி 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 23-04-2018 அன்று மதரஸா மாணவர்களுக்கு பயான் பயிற்சி கொடுக்கப்பட்டது.

திருக்குர்ஆன் கூறும்
1- தூய்மை
2- வரதட்சணை
3- நலம் நாடுவோம் 
ஆகிய தலைப்புகளில் பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்