Wednesday 25 April 2018

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /23/04/2018/அன்று மஃரீப் தொழுகைக்கு பின்பு ரம்யா கார்டன் பகுதியில் (02)இரன்டு இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது,சகோ. சையதுஇப்ராஹிம்  அவர்கள் மனித குலத்திற்கு வழிகாட்டி திருமறை குர்ஆன்  என்ற தலைப்பில் விளக்கம்மளித்து  உரையாற்றினார் 
மேலும் இன்ஷா அல்லாஹ் எதிர் வருகிற. 27/04/18/அன்று திருப்பூர் டவுன் ஹாலில் நடைபெற இருக்கும்  பொதுக்கூட்டம் சம்பந்தமாக  அறிவிப்பு செய்து அதிகமான மக்களிடம் அழைப்பு கொடுக்கப்பட்டது,(அல்ஹம்துலில்லாஹ்)